Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை !

Webdunia
திங்கள், 4 மே 2020 (16:30 IST)
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களிடம், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,204 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 27.52% ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும்  இதைக் கட்டுப்படுத்த அடுத்த எல்லா முயற்சிகளை முடுக்கிவிட்டு, துரியதாகச் செயல்படுத்திவருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் வருடா வருடம் நடக்கும் ஆன்மீக நிகழ்வான கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்ரா பெளர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது .,குறிப்பாக வெளியூர் மக்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர்  கந்தசாமி அறிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments