Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கியது! – ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (08:51 IST)
தமிழ்நாட்டின் பிரபலமான திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த தேரோட்டத்தை காண தமிழகம் முழுவதிலும் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர்.

இன்று ஆழித்தேரோட்டம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தளர்வுகளும் உள்ளதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே பலரும் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஆழித்தேரோட்டம் காரணமாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments