Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன தர்மத்தின் ஒளியால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (22:32 IST)
இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப் போல் ஆன்மீகத்திலும், வளர்ச்சி அவசியம்  என்று அறியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58 வது நிறுவன நாள் விழா  சென்னையில் நடைபெற்றது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் கூறியுள்ளதாவது:

வேற்றுமையில் ஒற்றுமையில் என்பதையே நமது சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
சோம நாதர் கோயில் சொத்துகளை அழிந்து சுந்தகர், பெஷாவர் நகரங்களை  கஜினி முகமது முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவில்  தகர்கப்பட்ட்து; இதில் இருந்தே சனாதன தர்ம வலிமையை அறியலாம். ரிஷிகளாலும், முனிவகளாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலுமிந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments