Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் இப்படி நடக்க விடக்கூடாது - நடிகர் விஷால்

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:09 IST)
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ( 2 வயது). கடந்த 25 ஆம் தேதி, வீட்டில் அருகே இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். இதற்கு தமிழக அரசு அத்துணை பெரிய தீவிர முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல் இன்று அதிகாலை 2:  30 மணி அளவில் சுஜித் உயிரிழந்தான். இதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சுர்ஜித் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால், ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து  இறந்த சுர்ஜித் மரணத்திற்கு பிறகு , இனி இதுபோல் நடக்க விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் விஷால் பதிவிட்டுள்ளதாவது :
 
அப்பாவி குழந்தை இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்துளை கிணறுகளை மூடாம இருப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments