Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் விலை உயர்ந்த....தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரியாணி இதுதான்...

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (18:19 IST)
கோவையில் ஏழைகளுக்கு இலவசமாக பிரியாணி தந்து கொண்டிருக்கிறார் சப்ரினா என்ற பெண்.

இவரது கடையில் ஒரு பிளேட் பிரியாணி ரூ.20 என்றாலும்  இதைக் கொடுக்கமுடியாதவர்களிடம் ஏழைகளிடம் பசிக்கிறது என்றால் அவர்களிடம் பணம் வாங்காமல் இலவசமாகக் கொடுத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த இவர்.

ஆனால் இதே உலகில்  ஒரு பிரியாணி உலகமே வாயைப் பிளக்க வைக்கும் அளவு விலை அதிகமாகவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தங்க இழைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட பிரியாணியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த பிரியாணியின் விலை ஒரு பிளேட் ரூ.20,000க்கு விற்கப்படுகிறது .

இந்தியாவைச் சேந்த பம்பாய் ஆரோ நிறுவனம் துபாயில் உணவகம் துவங்கி 1 வருட நிறைவை முன்னிட்டு 23 கேரட்டால் அலங்கரிக்கப்பட்ட இந்தப் பிரியாணி ரூ.3,97,087 க்கும் விற்கப்படுவதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகைப்படமும் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments