Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை உதைத்தவர்கள் திமுகவினர் - தமிழிசை

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (18:31 IST)
கொலையுதிர்காலம் என்ற படத்தின் சந்திப்பின் போது நயன்  தாரா குறித்து ராதாரவி சர்சைக்குரிய விதத்தில் பேசினார்.  நயந்தாராவை சர்ச்சைக்குரிய மூறையில் விமர்சித்தற்காக நடிகர் ராதாரவிக்கு பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது :
 
முன்னர் சட்டசபையில் ஜெயலலிதாவை அடித்து உதைத்தவர்கள்தான் இந்த திமுகவினர். திமுகவினர் பேசிய பேச்சை அச்சிலும் ஏற்ற இயலாது. அதேபோல் தற்போது ராதாரவி பேசியுள்ளார். கட்சியின்  ராதாரவியை தற்காலிகமாக நீக்கிவிட்டதாக திமுக தேர்தல் நாடகம் நடத்துகின்றது என  தமிழிசை தெரிவித்துள்ளார். 
 
இந்த விவகாரம் குறித்து ராதாரவி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments