Webdunia - Bharat's app for daily news and videos

Install App

PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (14:02 IST)
பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலனை 3 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
 
ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றதை அடுத்து இராஜகோபாலன் போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி காவல்துறையினருக்கு மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து இன்று முதல் ராஜகோபாலன் மூன்று நாட்கள் காவல்துறையினரின் கஸ்டடியில் இருப்பார் என்பதும் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க போலீசார் தயாராகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்