Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்; மூன்று பேர் கைது

Arun Prasath
புதன், 8 ஜனவரி 2020 (17:03 IST)
தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக தென் தமிழகத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த செய்திகள் பெருகி வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூர், திருப்பதி ஆகிய முக்கிய இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவியதில் போலீஸார் கடும் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக முகமது ஹனிப் கான், முஹமது சையது உள்ளிட்ட மூன்று பேரை தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments