Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:09 IST)
திருத்தணி முருகன் கோயிலில் கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் விமர்சையாக இன்று நடைபெற்றது.

கந்த  சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சம் இன்று சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் மேள்,தாளம் முழங்க சுவாமிக்கு சீர்வரிசை வழங்கினர். மேலும், அப்போது, பக்தர்கள் திரளாகக் கூறி அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். முருகன் , வள்ளி- தெய்வானையுடன் காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments