Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை யாரும் தடுக்க முடியாது: சபரிமலைக்கு செல்லவிருக்கும் பெண் பேட்டி

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (22:06 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில் திருப்தி தேசாய் என்ற பெண் 'நானும் என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு செல்லவிருக்கின்றோம். எங்களை யாரும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

தான் சபரிமலைக்கு செல்லவிருப்பதை ஏற்கனவே முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிரதமர் மோடிக்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், தாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளதாகவும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதால் வீம்புக்கு சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டாம் என்றும், உண்மையிலேயே பக்தியின் காரணமாக செல்வதாக இருந்தால் பெண்கள் தாராளமாக சபரிமலைக்கு செல்லலாம் என்றும் அவ்வாறு வீம்புக்கு செல்லும் பெண்களின் காலில் விழுந்து கோயிலின் விதிமுறைகளை மீற வேண்டாம் என்று அறிவுறுத்துவோம் என்றும் சபரிமலை கோவில் தந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments