Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோவை இறுக்கி பிடித்த ஆலமரம்! – திருப்பூரில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (12:47 IST)
திருப்பூரில் பூங்கா ஒன்றில் ஆலமரத்தினுள் ஆட்டோ சிக்கி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பல பழமையான மரங்கள் உள்ளன. இந்த பூங்காவில் நடைபயிற்சி செல்லும் மக்கள் ஒரு ஆலமரத்தை மட்டும் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

ஆந்த ஆலமரத்தின் நடுவே ஒரு ஆட்டோ சிக்கி இருப்பதுதான் அதற்கு காரணம். எப்படி ஆட்டோ அந்த ஆலமரத்திற்குள் சிக்கியிருக்கிறது என பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். ஆனால் அந்த மரம் அங்கு செடியாக இருந்தபோது பழைய ஆட்டோ ஒன்று அங்கி கிடந்ததாகவும் நாளடைவில் மரம் வளர வளர ஆட்டோவை சுற்றி வளர்ந்து ஆட்டோவை நெருக்கிவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ள நிலையில் இந்த ஆட்டோவை காண மக்கள் பலர் பூங்காவுக்கு வருகின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments