Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளத்தில் மூழ்கிய சிறுமி, காப்பாற்ற முயன்று 5 பேர் பலி! – திருவள்ளூரில் சோகம்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:21 IST)
திருவள்ளூரில் குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற முயன்று ஒரே சமயத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் புதுக்கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் அக்குளத்தில் வழக்கம்போல சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் மூழ்கியதாக தெரிகிறது.

அந்த சிறுமியை காப்பாற்ற மேலும் சில சிறுமிகள் முயன்று அவர்களும் நீரில் மூழ்க அவர்களை காப்பாற்ற முயன்ற 38 வயது பெண்மணியும் நீரில் மூழ்கினார். இந்த விபத்து சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments