Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 நாட்கள் மலையுச்சியில் எரிந்த திருவண்ணாமலை மகாதீபம்: இன்றுடன் நிறைவு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:56 IST)
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தெய்வம் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது . 
 
திருவண்ணாமலையில் கடந்த 11 நாட்களாக மலை உச்சியில் மகா தீபம் எரிந்து கொண்டிருந்தது என்பது கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு வருவதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்த போதிலும் திருவண்ணாமலை மகா தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது என்றும் குறிப்பிட தக்கது
 
இந்த நிலையில் இன்றுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு பெறுவதை அடுத்து மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கடந்த 11 நாட்களாக திருவண்ணாமலை மகா தீபத்தை பரவசத்துடன் தரிசித்து வந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments