Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 நாட்கள் மலையுச்சியில் எரிந்த திருவண்ணாமலை மகாதீபம்: இன்றுடன் நிறைவு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:56 IST)
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தெய்வம் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது . 
 
திருவண்ணாமலையில் கடந்த 11 நாட்களாக மலை உச்சியில் மகா தீபம் எரிந்து கொண்டிருந்தது என்பது கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு வருவதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்த போதிலும் திருவண்ணாமலை மகா தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது என்றும் குறிப்பிட தக்கது
 
இந்த நிலையில் இன்றுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு பெறுவதை அடுத்து மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கடந்த 11 நாட்களாக திருவண்ணாமலை மகா தீபத்தை பரவசத்துடன் தரிசித்து வந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்
Show comments