Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:49 IST)
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை திருவிழாவிற்கு செல்ல சென்னையிலிருந்து புறநகர் ரயில்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி திருகார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் நடந்து நாள்தோறும் திருவிழா கோலமாக திருவண்ணாமலை காட்சியளிக்கும் நிலையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல டிசம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் – திருவண்ணாமலை இடையே டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

வெளிப்புறம் பூட்டு.. உள்ளே 12 முஸ்லீம்கள்.. போலீசார் சோதனையில் திடுக்கிடும் தகவல்..!

பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்..!

அரசு கட்டிடங்களுக்கு பசுஞ்சாணம் பூச வேண்டும்: உபி முதல்வர் யோகி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments