Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் பொது இடங்களில் மது அருந்த தடை! – மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!

Tamilnadu
Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (14:58 IST)
திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தினால் நடவடிக்கை என மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதுமே மதுபானக்கடைகள் பல செயல்பட்டு வந்தாலும் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி கடைகளின் வெளியே, பொது இடங்களிலேயே குடிப்பதும், பின்னர் பொது போக்குவரத்து பகுதிகளில் தகராறு செய்து இடையூறு செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் யாரேனும் மது அருந்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடத்தில் மது அருந்துவது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 9498181220 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments