Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவி கம்பத்தில் தேசிய கொடி: சிக்கலில் பாஜக முருகன்!

பாஜக
Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (18:48 IST)
தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் முருகன் மீது புகார். 
 
அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் முருகன் மீதும் புகார் எழுந்துள்ளது. 
 
ஆம், சுதந்திர தினத்தன்று தி.நகரில் உள்ள பாஜக எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் அவர் பாஜக கொடி கம்பத்தில் தேசிய் கொடியை ஏற்றிவிட்டார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது. 
 
தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக சென்னை முகப்பேரை சேர்ந்த ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கொடி ஏற்றும்  நிகழ்வில் வானதி ஸ்ரீனிவசாசன், மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments