Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி: முதல்வர் பழனிசாமி

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (18:10 IST)
ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
முக ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது என்றும், இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் 6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
மேலும் என்னை குறை கூறினால்தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும் என்றும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை சந்தேகப்படுவதா? என ஆவேசம் கொண்ட முதல்வர் எடப்பாடியார், மனிதாபிமானம் இல்லாத மனிதராக எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார் என்றும் மரணத்தில் அரசியல் செய்வது மிக மிக வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments