Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு! – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (10:48 IST)
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழியை சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் பயிற்று மொழி குறித்த விவரங்களை அறிவதற்காக நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்று மொழி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்புவாரியாக மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்பது அதில் இடம்பெறும் என்றும், மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணையத்தில் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments