Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (14:58 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 
 
கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடைகள் கூடுதல் நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் நேரம் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments