Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை கடன் தள்ளுபடி : நாளை முதல் நகைகளை பெறலாம்... தமிழக அரசு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (11:21 IST)
நாளை முதல் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் தங்களின் நகைகளை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு. 

 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. 
 
இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்து இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற  22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக  கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments