Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனைக்கு: தமிழக அரசு முடிவு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (15:40 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெல் 412 இ.பி. ரக ஹெலிகாப்டரை பயன்படுத்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுட்தப்பட்டு வந்தது.
 
சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஹெலிகாப்டர் பழுதடைந்தது. பழுதை சீர் செய்ய நிறைய செலவு ஆகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
 
இந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments