Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்! – கல்வி செலவை ஏற்ற தமிழக அரசு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:26 IST)
திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்வி செலவை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்தவரான அருண்குமார் என்ற மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு ஐதராபாத் ஐஐடியில் படிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments