Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்! – கல்வி செலவை ஏற்ற தமிழக அரசு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:26 IST)
திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்வி செலவை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்தவரான அருண்குமார் என்ற மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு ஐதராபாத் ஐஐடியில் படிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments