Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (12:09 IST)
தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசு தான்: தருமபுரம் ஆதீனம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஆன்மீக அரசுதான் என தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்
 
தமிழகத்திலுள்ள ஆதினங்களுடன் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தருமபுர ஆதினம் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருமபுர ஆதினம் கூறியதாவது:
 
தற்போது நடைபெறும் அரசு ஆன்மீக அரசுதான் என்றும் அரசு அவர்களின் கொள்கைகளை கவனித்து வருகிறார்கள் என்றும் நாங்கள் எங்களது கொள்கைகளை பரப்பி வருகிறோம் என்றும் எங்களது கொள்கைகளில் அரசு தலையிட வில்லை என்பதை பாராட்டுகிறோம் என்று  தருமபுர ஆதீனம் கூறியுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments