Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் புதிய பேருந்து நிலையத்திற்கு டெண்டர்: தமிழக அரசு

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (07:57 IST)
சென்னையின் புதிய பேருந்து நிலையத்திற்கு டெண்டர்: தமிழக அரசு
சென்னையில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையமாக இருந்து வரும் நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக புதிய பேருந்து நிலையம் சென்னை கிளாம்பாக்கம் அருகே கட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் செங்கல்பட்டு வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மின் இணைப்புடன் கூடிய அடித்தள காற்றோட்ட வசதி, கண்காணிப்பு கருவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது அரசு
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments