Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேயாழ்வார் கோவில்! – அடுத்த அதிரடி!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:26 IST)
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள பேயாழ்வார் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை மயிலாப்பூரில் பிரபலமாக உள்ள பேயாழ்வார் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேலும் சில கோவில்களும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதிநீரை நிறுத்தினால்.. அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயார்..? - பாகிஸ்தான் மிரட்டல்!

போர் மூண்டால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.. பாகிஸ்தான் படுமோசமாகிவிடும்: மூடிஸ் கணிப்பு..!

வக்பு திருத்த சட்ட வழக்கில் இருந்து விலகிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி.. என்ன காரணம்?

மே 7ஆம் தேதி.. நாள் குறித்த மத்திய உள்துறை அமைச்சகம்.. அனைத்து மாநிலங்களுக்கும் முக்கிய உத்தரவு..!

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments