Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (18:03 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சற்று முன் வெளியிட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த செய்திகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
இந்த கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளதை அடுத்து கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments