Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:40 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தமிழக அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்க டிஎன்பிஎஸ்சி அமைப்பு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த அமைப்பு குரூப்-1 குரூப்-2  குரூப் 3 மற்றும் குரூப்-4  எனபிரிவுகளாக தேர்வுகள் நடத்தி பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும்போது தேர்வு தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments