Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மின்சாரம் வழங்க ரூ. 5000 கோடி ஒதுக்கீடு

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (16:53 IST)
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க  ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில்,   விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCo- விற்கு ரூ.5,15 7.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்டஹ் பட்ஜெட் தாக்கல் குறித்து முதல்வர் ஸ்டாலின், மண்ணைக் காக்கும் பட்ஜெட் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments