Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நாடு யாருக்கானது? அவர்களை ஏன் கைது செய்யவில்லை ? திருமுருகன் காந்தி டுவீட் !

thirumurugan
Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:41 IST)
தமிழக அரசியல் களத்தில் மிகவும் பிரபலமாக  அறியப்பட்டவர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. இவர் , மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில்  17 பேர் உயிரிழந்தது தொடர்பாக, இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
அதில், சிதம்பரம் தீட்சிதரை கைது செய்யவில்லை. ஐ.ஐ.டி பேராசிரியரை கைது செய்யவில்லை. பிற சாதிகளை நாய்கள் என்று பிராமணர் சங்க மாநாட்டில் பேசிய வெங்கட கிருட்டிண்ணை கைது செய்யவில்லை. ஆனால்  மக்களுக்காக போராடிய நாகை.திருவள்ளுவன், வெண்மணிக்கு சிறை. இந்த நாடு யாருக்கானது?? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு முன்னதாக அவர், ’17 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்யவில்லை. இறந்தவர்களுக்கு நியாயம் கேட்டு போராடிய நாகை.திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை சிறைப்படுத்தி வைக்கிறது’ என்று   பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments