Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:41 IST)
தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் மழை பெய்யும் என்று நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு என்றும் மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக சென்னையில் மட்டுமின்றி பல பகுதிகளில் மழை பெய்யும் என்பதும் அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்றவாறு தங்களது  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments