Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: ஓரிரு இடங்களில் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்; வானிலை அறிவிப்பு

வானிலை
Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (09:38 IST)
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டு டிகிரி அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் சில இடங்களில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 11, 12 ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இன்று வெப்பநிலை இருக்கக்கூடும்

மேலும்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments