Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு இன்று பிறந்தநாள்! எளிய முறையில் கொண்டாட்டம்!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (08:46 IST)
உலகின் 31வது பெரிய நகரமாக உள்ள சென்னை இன்று அதன் 382வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

1639ம் ஆண்டு இதே நாளில்தான் முதன்முறையாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கியது. அதை தொடர்ந்து அதிலிருந்து வணிகம் பெருகி சென்னை மாநகரம் விரிவடைந்தது.

2004ம் ஆண்டு முதல் சென்னையின் பிறந்தநாள் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக எளிய முறையில் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான ஓவிய போட்டிகள், சிற்ப போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையின் பல்வேறு பாலங்களின் கீழ்பகுதிகள், பொது இடங்களின் சுற்றுபுற சுவர்கள் போன்றவற்றை ஓவியங்களால் அலங்கரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments