Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று எத்தனை பேர்களுக்கு கொரோனா பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (20:17 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 11 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 11 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
தற்போது தமிழகத்தில் 112 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையில் உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற நிலையில் இன்றும் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments