Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை, புயல் கரையை கடக்கும்: சென்னை வானிலை மைய இயக்குநர்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (14:17 IST)
புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் மணிக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் 
 
எனவே இந்த புயல் இன்று மாலை கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை வாங்கிய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments