Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலாகல கொண்டாட்டம்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (07:57 IST)
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தை முதல் நாள் பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையிலேயே பொதுமக்கள் எழுந்து மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து அலங்கரித்து மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து வருகின்றனர்
 
மாடுகளுக்கு படையலிட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
பொங்கல் திருநாளில் முக்கிய நாளான இன்றைய மாட்டுப் பொங்கல் தினம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments