Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் 26 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (08:41 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் விலையால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதன்படி இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 101.53 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
அதேபோல் டீசல் விலை இன்று 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவுக்குள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

எடப்பாடியார் உத்தரவிட்டால் ஆயிரம் பேர் பார்டர்ல சண்டை போடுவோம்! - ராஜேந்திர பாலாஜி

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் போருக்கு செல்வேன்: நயினார் நாகேந்திரன்

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments