Webdunia - Bharat's app for daily news and videos

Install App

114வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு இல்லை: ஆனால் இன்னும் ஒருவாரம் தான்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (07:57 IST)
சென்னையில் கடந்த 113 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
ஆனால் மார்ச் 7ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் 10 ரூபாயும் அதிகபட்சம் 20 ரூபாயும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
உக்ரைன் - ரஷ்யா  போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தேர்தல் காரணமாக மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments