Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழத்தில் இன்னும் சிறிது நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:05 IST)
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் உள்பட ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நாளை தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 13-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது
 
ஏப்ரல் 14ஆம் தேதி கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களிலும் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments