Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி- வெங்காயம் விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:39 IST)
தென்மேற்குப் பருவமழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று சென்னை கோதென்மேற்குப் பருவமழையின் காரணமாக தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 80 க்கு விற்பனை ஆகிறது.

இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் காய்கறி விலை உயர்வு குறித்து இணையதளத்தில் மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments