Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை திடீர் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி, பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:47 IST)
தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதை அடுத்து தக்காளி விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதையடுத்து செடியில் உள்ள தக்காளிகள் அழுகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது 
 
இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளது. தற்போது கிலோ ரூபாய் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
எனவே தக்காளி மகசூல் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்பதால் தக்காளியை வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments