Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (13:07 IST)
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம்,
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது 
 
இந்த நிலையில் இன்று மேலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 50 ரூபாய் என சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை கிட்டத்தட்ட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துவிட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments