Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவு: தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (21:35 IST)
ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவு: தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
தக்காளி விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு குறைவாக தக்காளி விற்பனையாகி வருகிறது 
 
இதையடுத்து போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாத தக்காளி விவசாயிகள் குப்பையில் கொட்டிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 14 கிலோ கொண்ட தக்காளி ஒரு பெட்டி 400 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 130 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது
 
இதனால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் கூட வராத நிலையில் போக்குவரத்து செலவு கூட கட்டுபடி ஆகவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளியை அறுவடை செய்து அதை கீழே கொட்டி அவர்கள் கண்ணீருடன் இது குறித்து பேட்டி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments