Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாயை தாண்டியது தக்காளி விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (07:30 IST)
கடந்த சில நாட்களாக தக்காளி விலை 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் இன்று நூறு ரூபாயை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 105 முதல் 115 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது 
 
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு ஆகியவையும் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது
 
தக்காளி விலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக இதே நிலையில் தான் இருக்கும் என்றும் கூறப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிப்பு.. பட்டுக்கோட்டை அருகே பயங்கர சம்பவம்..!

ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

டான்ஸ் ஆடிய மணப்பெண் மயங்கி விழுந்து பலி! - துக்க வீடான திருமண வீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments