Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (18:28 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இம்மாதம் 20 ஆம் தேதி  மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரவேண்டுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் பெற்றோர்கள் கூட்டம் நடைபெறுவதால்  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்  கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஆசியர்கள் பள்ளிக்கு வருவதன் காரணமாக  நாளை அதாவது மார்ச் 19 அம் தேதி ( சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments