Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம்- அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:32 IST)
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென  திமுக கூறி வந்தது. இதுவே அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமூக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments