Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:30 IST)
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன 
 
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது மிக வேகமாக காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments