Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு..!

schools
Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (14:16 IST)
திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 
 
மகா சிவராத்திரி முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி விடுமுறை என திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மழை காரணமாக தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஆனால் நாளைய சனிக்கிழமை மட்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments