Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை திடீர் உயர்வு: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:15 IST)
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வந்தது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
 
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும் ஆனால் தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

ஒரு பாகிஸ்தான் மக்களை கூட கொல்லல.. கவனமாக செயல்பட்டோம்! - இந்திய ராணுவம் விளக்கம்!

போர் எதிரொலி! உளவுத்துறை பரிந்துரை! பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments