Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (21:10 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  உலகம் முழுவதும் கொரொனா பரவியது.  தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் குறைந்து வந்த கொரொனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  அதிகரித்து வரும் கொரொனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள்  மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையான வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சுற்றுலாத்தளமான ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்சினி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments