Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பி டி.ஆர்.பாலு டிஸ்சார்ஜ்: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:59 IST)
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமாகி விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற திமுக பொருளாளரும் எம்பியுமான டிஆர் பாலு அவர்கள் மருத்துவமனையில் இருந்து சற்று முன் வீடு திரும்பியுள்ளதாகவும், கொரோனாவின் தீவிரம் குறைந்ததை அடுத்து அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டில் சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டிஆர் பாலு அவர்கள் தாம்பரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments